290
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ...

311
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் அருகே மாலை நேர சிறப்பு வகுப்பை முடித்த தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற அப்பள்ளி பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மா...

393
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் காரி...

387
செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் அருகே வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குண்டை 52 வயது நபர் ஒருவர் உடைக்க முயன்றபோது, வெடித்து சிதறி படுகாயம் அடைந்தார். அனுமந்தபுரம் ராணுவ துப்பாக்கிச் சூடு பயிற...

425
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய் ஒன்று கடந்த 2 நாட்களில் 11 பேர் கடித்துக் குதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தியம்புத்தூரைச் சேர்ந்த அந்த 11 பேரும் அரசு ஆரம்ப சுகாதார ந...

364
தென்காசி மாவட்டம் அச்சம்புதூரில் 8 வயது சிறுமியை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடிததுக் குதறியதில் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தெருவில் விளையாடிக்...

473
மத்தியப் பிரதேச மாநிலம் பீண்ட் அருகே உள்ள கிராமத்தில் கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக வந்த கார் கட்டுபாடு இழந்து சாலையில் கும்பலாக நடந்து சென்றுக் கொண்டிருந்த மக்கள் மீது பின்புறமாக மோதியதில் குறைந்தது...



BIG STORY